Pages

Monday, August 15, 2011

மதராசபட்டிணம்

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தலான படங்கள....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆனா எப்படியிருந்த சென்னை இப்ப எப்படியாயிடிச்சி....


பாதுகாக்கப்படவேண்டிய படங்கள்...

வலையுகம் said...

அருமையான புகைப்படங்கள் படங்களே நம்மிடம் ஆயிரம் சேதிகள் சொல்லுதுங்கோ.

ஆனா பாருங்க வருடம் மாறி மாறி கேடக்கு

வலையுகம் said...

ஆமா தமிழ் 10 திரட்டியில் இணைக்க வில்லையா?

Unknown said...

காணக் கிடைக்காத படங்கள்
கண்டு இரசித்தேன்
நன்றி!

வலைப் பக்கம் வரவில்லையே!

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

உண்மையில் மதராசபட்டிணம் அழகாவும் நேர்த்தியாகவும் இருந்திருக்கிறது... ஆனால் இப்போ அதே ஏரியாவை படம் பிடித்து போடுங்கள்.. கண்டிப்பாக ரசிக்கும்படியாக சென்னை இருக்காது என்றே நினைக்கிறேன்.. நீங்கள் எதிர்பார்ப்பது போல் நாளை என்ற எதிர்காலத்திலாவது மீண்டும் நேர்த்தியாக மாறுகிறதா என்று பார்போம்.... படங்கள் அனைத்தும் பட்டைய கிளப்புதுங்க

கூடல் பாலா said...

அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....

மாலதி said...

பாதுகாக்கப்படவேண்டிய படங்கள்...
அசத்தலான படங்கள.... நன்றி!

அம்பாளடியாள் said...

அருமையான புகைப்படப் பகிர்வு மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .
இன்று என் தளத்தில் நகைச்சுவை காத்திருக்கின்றது அவசியம் முடிந்தால் வந்து சிரியுங்கள் .....

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சென்னை இப்படியா இருந்துச்சு? அருமையான படங்கள்!

Post a Comment